இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழில் சொற்பொழிவு

சனிக்கிழமை, டிசம்பர் 4

மாலை 6:30 மணி

– இரவு 7:30 மணி

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

பரமஹம்ஸ யோகானந்தரின் ” எப்படி-வாழ-வேண்டும் ” என்ற போதனைகளின் அடிப்படையில், ஒரு ஒய் எஸ் எஸ். சன்னியாசி டிசம்பர்,4, 2021 அன்று தமிழில் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை (ஐ.எஸ்.டி.) ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

இந்த உரையின் தலைப்பு “கிரியா யோகம் — எல்லாப் பிரச்சனைகளுக்குமான சஞ்சீவினி”

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர