பரமஹம்ஸ யோகானந்தர்
ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப் படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவரது கிரியா யோக தியான உத்திகள் மற்றும் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன.
வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்
YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.
2026 SRF உலகப் பேரவையில் ஆன்மாவின் பேரானந்தத்தை உணர்ந்து அனுபவியுங்கள்!
பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகள் குறித்த மாற்றம் அளிக்கும் கட்டணமில்லா ஒரு வார கால நிகழ்ச்சியில், ஆகஸ்ட் 3–9 (IST) கலந்து கொள்ளுங்கள்.
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடனான நிகழ்ச்சிகள்
2026 SRF உலகப் பேரவையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.
நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்
YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
புதியது: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
YSS சென்னை ரிட்ரீட் இப்போது YSS கிளை ஆசிரமம், சென்னை என மேம்படுத்தப்பட்டுள்ளது
வலைப்பதிவு
QUOTE OF THE DAY
Purificationஆகஸ்ட் 12
The will of God flows to the disciple through the Guru at all times. If we accept our discipline in the right spirit, it will strengthen our character as nothing else could.
– Sri Gyanamata
“God Alone: The Life and Letters of a Saint”
आज का विचार
पवित्रीकरणஆகஸ்ட் 12
ईश्वर की इच्छा सदा ही गुरु के माध्यम से शिष्य की ओर प्रवाहित होती रहती है। यदि हम अपने अनुशासन को सही भाव से स्वीकार करें तो वह हमारे चरित्र को ऐसा बलवान बना देगा जैसा अन्य कुछ भी नहीं कर सकता।
— श्री ज्ञानमाता,
“God Alone: The Life and Letters of a Saint”
આજે ધ્યાનમાં
શુદ્ધિஆகஸ்ட் 12
ઈશ્વરની ઇચ્છા શિષ્ય તરફ ગુરુ દ્વારા હર પળે પ્રવાહિત થતી રહે છે. જો આપણે સાચી નિષ્ઠાથી આપણને નિર્દિષ્ટ શિસ્ત-પાલન સ્વીકારીશું તો, તે આપણા વ્યક્તિત્વને, અન્ય કોઇપણ ઉપાય ન કરી શકે એટલું સુદૃઢ કરી શકે છે.
-શ્રી જ્ઞાનમાતા,
“God Alone: The Life and Letters of a Saint”
இன்றைய தத்துவம்
புனிதப்படுத்தல்ஆகஸ்ட் 12
இறைவனின் சித்தம் குருவின் மூலமாக எல்லா நேரங்களிலும் சீடனுக்கு சென்றடைகிறது. நம் ஒழுக்கக் கட்டுப்பாட்டை நாம் சரியான நோக்கில் ஏற்றுக் கொண்டால், அது மற்றைய எதுவும் பலப்படுத்த முடியாத அளவிற்கு நம்முடைய நடத்தையை பலப்படுத்தும்.
-ஸ்ரீ ஞானமாதா,
“God Alone: The Life and Letters of a Saint”
నేటి సూక్తి
పవిత్రీకరణஆகஸ்ட் 12
దైవసంకల్పం గురువు ద్వారా శిష్యునికి ఎల్లవేళలా ప్రవహిస్తూ ఉంటుంది. క్రమశిక్షణను మనం సరిగ్గా అర్థం చేసుకొని స్వీకరిస్తే, మరి ఏదీ బలపరచ లేనంతగా మన శీలాన్ని అది బలపరుస్తుంది.
— శ్రీ జ్ఞానమాత,
“God Alone: The Life and Letters of a Saint”
আজকের বাণী
শুদ্ধিஆகஸ்ட் 12
ঈশ্বরের ইচ্ছা গুরুর মাধ্যমে শিষ্যের প্রতি সদাই প্রবাহিত হয়ে চলে। সঠিক মনোভাব নিয়ে আমাদের অনুশাসন আমরা যদি মেনে চলি, তাহলে তা আমাদের চরিত্রকে এমনই শক্তিশালী করে তুলবে, যা আর কিছুর দ্বারাই সম্ভব নয়।
— শ্রী জ্ঞানমাতা,
“God Alone: The Life and Letters of a Saint”
आजचा सुविचार
शुद्धिकरणஆகஸ்ட் 12
परमेश्वराची इच्छा ही नेहमी गुरुद्वारे शिष्याकडे वाहात असते. आपण आपली शिस्त योग्य मनाने स्वीकारली, तर ती आपले चरित्र दृढ बनवेल, जे इतर कोणत्याही गोष्टीने इतके दृढ बनणार नाही.
—श्री ज्ञानमाता,
“God Alone: The Life and Letters of a Saint”
ഇന്നത്തെ ഉദ്ധരണി
വിശുദ്ധീകരണംஆகஸ்ட் 12
ഈശ്വരേച്ഛ ഗുരുവിലൂടെ ശിഷ്യനിലേക്ക് എല്ലായ്പ്പോഴും പ്രവഹിക്കുന്നു. നമ്മുടെ അച്ചടക്കത്തെ നാം ശരിയായ മനോഭാവത്തോടെ സ്വീകരിക്കുകയാണെങ്കിൽ അത് നമ്മുടെ സ്വഭാവത്തെ മറ്റൊന്നിനും ആവാത്തവിധത്തിൽ ശക്തിപ്പെടുത്തും.
– ശ്രീ ജ്ഞാനമാതാ,
“God Alone: The Life and Letters of a Saint”
ಇಂದಿನ ಸೂಕ್ತಿ
ಶುದ್ಧೀಕರಣஆகஸ்ட் 12
ಭಗವಂತನ ಇಚ್ಛೆಯು ಗುರುವಿನ ಮೂಲಕ ಶಿಷ್ಯನೆಡೆಗೆ ಸದಾ ಪ್ರವಹಿಸುತ್ತಿರುತ್ತದೆ. ವಿಧಿಸಿದ ಶಿಸ್ತನ್ನು ನಾವು ಯೋಗ್ಯರೀತಿಯಲ್ಲಿ ಸ್ವೀಕರಿಸಿದರೆ, ಅದು ನಮ್ಮ ಚಾರಿತ್ರ್ಯವನ್ನು ಬೇರಾವುದರಿಂದಲೂ ಸಾಧ್ಯವಾಗದಷ್ಟು ಮಟ್ಟಿಗೆ ಬಲಪಡಿಸುತ್ತದೆ.
– ಶ್ರೀ ಜ್ಞಾನಮಾತಾ,
“God Alone: The Life & Letters of a Saint”

















