-
- தீபாவளியன்று, மலர் அலங்காரங்கள், ரங்கோலி கோலங்கள் மற்றும் விளக்குகளால் லிச்சி மரத்தடியில் உள்ள குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
-
- இன்னும் சிலர் லிச்சி மரத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விளக்கு மாடங்களில் தீபங்களை ஏற்றுவதைக் காண முடிந்தது …
-
- சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஸ்மிருதி மந்திர்-இன் அந்த அற்புதக் காட்சி, அங்கிருந்த அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.

























