விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
தமிழ்
English
हिन्दी
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
FCRA அறிக்கைகள்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
உங்கள் கதையை பகிர
ஒரு தியான மையத்தைத் தொடர்பு கொள்ள
தியானம் & கிரியா யோகம்
தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
தியானம் செய்வது எப்படி
ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்
வழிகாட்டப்பட்ட தியானங்கள்
உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்
தெய்வீக கலையாகிய கீர்த்தனை
பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி
கீதங்கள் கேட்பீர்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக தியானப் பாதை
கிரியா யோகத்தின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
பிரார்த்தனை
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை வேண்டுகோள்
சங்கல்பங்கள்
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
யோகதா சத்சங்க இதழ்
தலைவரிடமிருந்து செய்தி
இளையோர்களுக்கான சேவைகள்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
சாதனா சங்கங்கள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
பொது நிகழ்ச்சிகள்
பொது நிகழ்ச்சிகள்
ஜெய்ப்பூரில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் மேக்வால்.
ஸ்வாமி சுத்தானந்தர் மற்றும் ஸ்ரீ அர்ஜுன் தீபம் ஏற்றுதல்.
பிரம்மச்சாரி ஷீலானந்தர் பார்வையாளர்களுக்கு ஒய் எஸ் எஸ்-ஐ அறிமுகப்படுத்துதல்.
விழாவில் ஸ்வாமி சுத்தானந்தர் உரையாற்றுதல்.
சிறப்பு விருந்தினர். ஒய் எஸ் எஸ் பணிக்கும் பரமஹம்ஸ யோகானந்தருக்கும் உயர்ந்த பாராட்டுகளை அளித்தல்.
ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளுதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் சால்வை வழங்குதல்…
…சிறப்பு விருந்தினருக்கு யோகேஷ்வர் கிருஷ்ணாவின் படம் வழங்கப்படுதல்
ராஜ்கோட்டில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி ஸ்மரணானந்தர் உரையாற்றுதல்
குருதேவரின் எப்படி வாழ வேண்டும் போதனைகளை பற்றி ஸ்வாமிஜி உரையாற்றுதல்.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் வருகை தந்திருத்தல்
சிறுவர்களுடன் பக்தர் இந்தூரில் பஜனை நிகழ்ச்சியை நடத்துதல்.
ஸ்வாமி சுத்தானந்தரை இந்தூர் மண்டல தலைவர் வரவேற்றல்.
ஸ்வாமிஜி சுய வளர்ச்சி மற்றும் கவலையற்ற வாழ்க்கை பற்றி உரையாற்றினார்.
…கிரியா யோகப் பயிற்சி மூலம்.
600-க்கும் மேற்பட்டோர் சொற்பொழிவில் கலந்துகொண்டனர், மேலும் 45 புதிய உறுப்பினர்கள் ஒய் எஸ் எஸ் பாடங்களுக்கு பதிவுசெய்து கொண்டனர்.
ஸ்வாமிஜி பிரபலமான விருந்தினர்களுக்கு ஒரு யோகியின் சுயசரிதம் பத்தகங்களை விநியோகித்தல்
இந்தூரில் சொற்பொழிவிற்குப் பிறகு ஒரு பக்தர்-தம்பதியைச் சந்தித்தல்.
சொற்பொழிவிற்குப் பிறகு மும்முரமான புத்தக அறை
புவனேஸ்வரில் பொதுச் சொற்பொழிவிற்கு முன் பஜனைகள்.
புவனேஸ்வரில் ஸ்வாமி ஈஸ்வரானந்தர் உரையாற்றுதல்.
Gurudeva’s beautifully decorated picture.
புவனேஸ்வரில் நடந்த விழாவில் பார்வையாளர்கள்.
கோவையில் ஸ்வாமி பவித்ரானந்தர் உரையாற்றுதல்.
விழாவுக்குப் பிறகு வந்திருந்த சிலரைச் சந்தித்தல்.
ஸ்வாமிஜி உள்ளூர் செய்தியாளர்களிடம் உரையாடுதல்
வருகை புரிந்துள்ளவர்கள், வழிகாட்டப்பட்ட தியானத்தில் பங்கேற்றல்.
கோவை பக்தர்களுடன் ஸ்வாமி பவித்ரானந்தர்.
கட்டாக்கில் சொற்பொழிவிற்கு முன் பக்தர்கள் பஜனைப் பாடல்கள் பாடுதல்.
ஸ்வாமி ஈஷ்வரானந்தர் “கிரியா யோகம் – புதிய யுகத்திற்கான பழைய அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றுதல்.
குருதேவரின் புத்தகங்களை உள்ளூர் செய்தித்தாளின் மூத்த ஆசிரியரிடம் ஸ்வாமிஜி வழங்குதல்.
பிம்டெக்-நொய்டாவில் பக்தர், ஒய் எஸ் எஸ் மற்றும் ஸ்வாமி ஈஸ்வரானந்தரை அறிமுகப்படுத்துதல்.
ஸ்வாமி ஈஸ்வரானந்தர் ஒரு பிரார்த்தனையுடன் தனது உரையைத் தொடங்குதல்.
பவர் பாயின்ட் பிரசன்டேஷனைப் பயன்படுத்தி ஸ்வாமிஜி உரையாற்றுதல்.
நொய்டாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் அலகாபாத்தில் உரையாற்றுதல்.
… டெஹ்ராடூன் – கிரியா யோகம்: மன அழுத்தம், பயம் மற்றும் கவலைக்கான மாற்று மருந்து.
டேராடூனில் பார்வையாளர்களின் ஒரு பகுதி
உஜ்ஜைனி பொதுக்கூட்டத்தில் ஸ்வாமி சுத்தானந்தர் தீபம் ஏற்றுதல்.
ஒரு பக்தர், அவையோருக்கு ஒய் எஸ் எஸ் மற்றும் ஸ்வாமிஜியை அறிமுகப்படுத்துதல்.
உஜ்ஜைனியில் 250-க்கும் மேற்பட்டோர் சொற்பொழிவில் கலந்து கொண்டனர்