Top Menu
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिंदी
Top Menu
தமிழ்
English
हिंदी
எனது கணக்கு
நன்கொடை
முகப்பு
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்பட்டவை
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
ஶ்ரீ ஶ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரி
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
இலவசத் தகவல் தொகுப்பு
உங்கள் கதையை பகிர
வெப்மாஸ்டரை தொடர்புக்கு
தியானம் & கிரியா யோகம்
தியானம் கற்க
தியானம் செய்வது எப்படி
ஆரம்ப சாதகரின் தியானம்
வழி நடத்தப்பட்ட தியானம்
உங்கள் பகுதியில் நிகழ்வுகள்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக பாதை
கிரியாவின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
கீதங்களைக் கேட்க
பக்தி கீதம் இசைத்தல்
பிரார்த்தனை
பிரார்த்தனையின் விஞ்ஞானம்
திறவுகோல்கள்
மற்றவர்களுக்காக பிரார்த்தனை
பிரார்த்தனை வேண்டுகோள்
உலக அமைதி
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை கட்டமைப்பு
பிரார்த்தனை வழிபாடு
குணமளிக்கும் உத்தி
சான்றுகள்
பிரார்த்தனைகள்
சங்கல்பங்கள்
சங்கல்ப அறிவுறுத்தல்கள்
தலைவரிடமிருந்து செய்தி
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாவின் செய்தி
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
யோகதா சத்சங்க இதழ்
மையங்கள்
தஷிணேஸ்வரம்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
ராஞ்சி
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
துவாரஹாட்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
நொய்டா
வருகை நேரம்
எப்படி அடைவது
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
சரத் சங்கம் 2016
சரத் சங்கம் 2016
ஷரத் சங்கம் 2016
ஸ்வாமி ஈஷ்வரானந்தர் பதிவுசெய்யும் சாவடியை திறந்து வைத்தல்.
பதிவு செய்யும் சாவடியில் ஆர்வத்துடன் பக்தர்கள்.
பதிவுக்குப் பிறகு உணவுச் சீட்டு பெறுகின்ற இடம்.
பக்தர் தனது அடையாள அட்டை, கையேடு மற்றும் தங்குமிடம் பற்றிய தகவல்களைப் பெறுதல்.
ஸ்வாமி மாதவானந்தர் ஒரு பக்தர் தம்பதியுடன் உரையாடுதல்.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் துவக்கத்தின் போது பஜனை நிகழ்ச்சியை முதன்மை தாங்கி நடத்துதல்.
ஸ்வாமி நித்யானந்தர் துவக்க நிகழ்ச்சியில் மிருணாளினி மாவின் செய்தியைப் படித்தல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் பற்றி துவக்க சத்சங்க உரையாற்றுதல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் நூற்றாண்டு விழா சிறப்பு மேசை-நாட்காட்டியை வெளியிடுதல்.
ஸ்வாமி பவித்ரானந்தர் பக்தர்களுடன் உரையாடுதல்.
சிவன் ஆலயத்தில் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தியானம் செய்தல்.
கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் சந்திப்பின் போது ஸ்வாமி ஓம்காரானந்தர் உரையாற்றுதல்.
பிரம்மச்சாரி சைதன்யானந்தர் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்.
பிரம்மச்சாரி கோகுலானந்தர் ஹாங்-ஸா உத்தியை மறுஆய்வு செய்தல்.
மாந்தோப்பில் சில ஓய்வான தருணங்கள்.
ஓம் உத்தி வகுப்பின் போது ஸ்வாமி மாதவானந்தர் உரையாற்றுதல்.
ஸ்ம்ருதி மந்திரில் பக்தர்கள்
தியான மந்திர் புல்வெளிகளில் வெயிலில் திளைத்திருத்தல்.
புத்தகங்கள் பந்தல் அனைத்து ஒய் எஸ் எஸ் வெளியீடுகளையும் பக்தி சாதனங்ளையும் காட்டுகிறது.
லிச்சி மர சன்னிதியில் பக்தர்கள் தியானம் செய்தல்
ஸ்வாமி வாசுதேவானந்தர் ஒரு பக்தருக்கு ஆன்மீக ஆலோசனையை வழங்குதல்.
எஸ் ஆர் எஃப் பக்தர் ஒரு சத்சங்கத்தின் போது ஆழ்ந்து மூழ்கியிருத்தல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் “மாறும் உலகில் யோகதன்களின் பங்கு” பற்றி உரையாற்றுதல்.
ஸ்வாமி நித்யானந்தர் “ஒருவரது குருவை மகிழ்வித்தல்: ஓர் அணுகுமுறை…” பற்றி உரையாற்றுதல்
ஸ்வாமிஜியின் சத்சங்கத்தை கவனத்துடன் கேட்கும் பக்தர்கள்.
பிரதான பந்தலில் ஒரு சத்சங்கத்தின் போது ஸ்வாமி சுத்தானந்தர்.
ஸ்வாமி ஈஷ்வரானந்தர் “கர்மவினையை வெல்வதற்கான ஞான மார்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றுதல்.
சுயபரிசோதனை பற்றி ஸ்வாமி பவித்ரானந்தர் உரையாற்றுதல்.
“இறைவனுக்கான பக்தி மார்க்கம்” ஸ்வாமி கிருஷ்ணானந்தர் உரையாற்றுதல்.
“ஆன்மீக வாழ்க்கையை வாழ்தல்…” ஸ்வாமி ஹிதேஷானந்தரால் வழங்கப்படுகிறது.
“விடாமுயற்சியே முழு மந்திரம்…” என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்காரானந்தர் உரையாற்றுதல்.
ஸ்வாமி லலிதானந்தர் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது.
ஆசிரமப் புல்வெளிகள் நாள் முழுவதும் தியானத்திற்காக பயன்படுத்தப்படுதல்.
ஸ்வாமி கிருஷ்ணானந்தர் ஒரு பக்தர் குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
பக்தர் தியானத்தில் ஆழ்ந்திருத்தல்.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் மாலை பஜனை நிகழ்ச்சியை நடத்துதல்.
பக்தர்கள் கீதமிசைத்தலில் இணைந்துகொள்ளுதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் பக்தர்கள் குழுவை சந்தித்தல்.
சன்னியாசிகள் கிரியா தீட்சை சடங்கிற்குப் பிறகு சிறப்பு உணவை பரிமாறுதல்.
சிவன் ஆலயப் புல்வெளியில் கிரியாபான் அல்லாதவர்களுக்கான சத்சங்கம்…
…ஸ்வாமி நிகமானந்தரால் வழங்கப்படுதல்.
ஆசிரம மைதானத்தில் மலர் அலங்காரம்.
கிரியா தீட்சையன்று மாலை மெழுகுவர்த்திகள் பிரதான கட்டிடத்தில் ஏற்றப்படுதல்.
லிச்சி மரம்
ஸ்ம்ருதி மந்திர், மற்றும்
தியான மந்திர்.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் பக்தர்கள் குழுவுடன் உரையாடுதல்.
தியானத்திற்கு முன் கூட்டாக சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்யப்படுதல்.
எஸ் ஆர் எஃப் பக்தர் லிச்சி மரக்கிளைக்கு கீழ் தியானம் செய்தல்.
பிரம்மச்சாரி தைரியானந்தர் மாலை தியானத்திற்கு முன் ஆரத்தி எடுத்தல்.
குருதேவரின் போதனைகளில் மூழ்கி தனிமையில் இருக்கும் நேரம்.
ஸ்வாமி நிகமானந்தர் லிச்சி மரப் புல்வெளியில் தனிமுறையான சத்சங்கம் நடத்துதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் நிறைவு சத்சங்க உரையாற்றுதல்.
நிறைவு விழாவின் போது பக்தர்களின் ஒரு பகுதி.
பிரசாத விநியோகத்தின்போது ஸ்வாமி வாசுதேவானந்தர் பஜனையை முதன்மை தாங்கி நடத்துதல்.
ஸ்வாமி கிருஷ்ணானந்தரிடமிருந்து பக்தர் பிரசாதம் பெறுதல்.