-
- தட்சிணேஸ்வர் ஆசிரமத்தில், சுவாமி அச்சுயுத்தானந்தா கிரி அவர்கள், வழிபாட்டு பீடத்தில் தீபத்தை ஏற்றி தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
-
- ஆசிரமத்தின் தோட்டங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, பக்தர்கள் இக் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்கின்றனர், …
-
- ஆசிரமத்திற்குள் உள்ள குளத்தைச் சுற்றி பலவண்ண அலங்கார விளக்குகளை அமைத்தது இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு தனிச்சிறப்பாகும்; இதில் YSS-ன் சின்னம் இடம்பெற்றிருந்தது.























