-
- பிரம்மச்சாரிகள் சின்மயானந்தா மற்றும் சச்சிதானந்தா பிலாஸ்பூரில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் மற்றும்…
-
- ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னார்வலர்களுடன் ஸ்வாமி கேதாரனந்தா மற்றும் பிரம்மச்சாரி வினமரானந்தா, தெனாலி ஆந்திரப் பிரதேசம்.
-
- ஒரு நாள் நிகழ்ச்சியில் பிரம்மச்சாரி வினமரானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சி மறுஆய்வு வகுப்பு நடத்துகிறார், அனந்தபூர், ஆந்திர பிரதேசம்.
-
- தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு பொது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஸ்வாமி சுத்தானந்தா விளக்கு ஏற்றுகிறார்.
-
- தமிழ்நாடு, திருவாரூரில் நடைபெற்ற ஒரு நாள் சன்னியாசிகள் வருகை நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் கூட்டுத் தியானத்திற்குப் பிறகு குணப்படுத்தும் உத்தியை செய்கின்றனர்.
-
- உத்தரகண்ட், டேராடூன் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பக்தர்களுடன் பிரம்மச்சாரிகள் சச்சிதானந்தா மற்றும் ஷாம்பவானந்தா.
-
- உத்வேகம் அளிக்கும் சத்சங்கங்கள் மற்றும் YSS தியான உத்திகள் மறு ஆய்வு வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.
-
- பீகார், முசாஃபர்பூரில் ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னார்வலர்களுடன் YSS சன்னியாசிகளின் குரூப் ஃபோட்டோ.
-
- சன்னியாசிகளும் தன்னார்வலர்களும் பாட்னாவில் நிகழ்வு முடிந்தபின், குரூப் ஃபோட்டோ எடுக்கக் கூடுகிறார்கள்.
-
- கர்நாடகா, மங்களூரில் நடைபெற்ற ஒரு நாள் நிகழ்ச்சியின் போது, ஸ்வாமி ஸ்ரேயானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மறு ஆய்வு வகுப்பு நடத்துகிறார்.
-
- ஸ்வாமி சுத்தானந்தா கர்நாடகா, ஹாசனில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியின் போது எழுச்சியூட்டும் உரையாற்றுகிறார்.
-
- ஹாசனில் நடந்த நிகழ்வின் இறுதியில் ஸ்வாமிகள் ஆத்யானந்தா மற்றும் ஸ்ரேயானந்தா பிரசாதம் வழங்குகிறார்கள்.
-
- இமாச்சலப் பிரதேசம், குளுவில் நடைபெற்ற இரண்டுநாள் நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் கூட்டுத் தியானத்திற்கு முன்னர் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்.
-
- ஸ்வாமி அலோகானந்தா மற்றும் பிரம்மச்சாரி ஏகத்வானந்தா மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரபாத் ஃபெரியின் போது.
-
- ஸ்வாமி லலிதானந்தா, நேபாளம், கோபுண்டோலில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு பிரார்த்தனை வழிநடத்துகிறார்.
-
- நேபாளம், கோபுண்டோலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஸ்வாமிகள் லலிதானந்தா, அமேயானந்தா மற்றும் பிரம்மச்சாரி கௌதமானந்தா ஆகியோர், ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் நேபாளி ஒலிப்புத்தகப் பதிப்பை வெளியிடுகின்றனர்.