-
- புதிய தியான மந்திர் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பக்தர்களும் சன்னியாசிகளும் இணைந்து பக்திபூர்வ பாடல்களைப் இசைக்கின்றனர்.
-
- தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து தியானத்திலும் ஈடுபடுகின்றனர்.
-
- ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் புதிய தியான மந்திரைத் தொடங்கி வைப்பதற்கான ஊர்வலத்தின்போது, YSS சன்னியாசிகளும் பக்தர்களும் பக்தி பூர்வ பாடல்கள் இசைக்கின்றனர்.
-
- திருப்பதியில் மூன்று நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு, YSS சன்னியாசிகள் மற்றும் பக்தர்களின் குரூப் ஃபோட்டோ.
-
- ஸ்வாமி சுத்தானந்தா புதுச்சேரி மூன்று நாள் நிகழ்ச்சியின் போது சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் வழிநடத்துகிறார்.
-
- புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்வாமிகள் சுத்தானந்தா மற்றும் பவித்ரானந்தா, பிரம்மச்சாரிகள் நிரஞ்சனானந்தா மற்றும் விரஜானந்தா ஆகியோருடன் பக்தர்களின் குரூப் ஃபோட்டோ.
-
- ஸ்வாமி சுத்தானந்தா மற்றும் பிரம்மச்சாரி விரஜானந்தா தமிழ்நாடு திருப்பூரில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- ஜெய்ப்பூரில் மூன்று நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு, சன்னியாசிகளும் தன்னார்வலர்களும் குரூப் ஃபோட்டோவிற்கு கூடினர்.
-
- லக்னோவில் கூட்டு தியானத்தின் முடிவில், பக்தர்கள் குருஜி அருளிய குணப்படுத்தும் உத்தியைப் பயிற்சி செய்கிறார்கள்.
-
- ஸ்வாமிகள் லலிதானந்தா மற்றும் ஆத்யானந்தா, பிரம்மச்சாரி சின்மயானந்தா ஆகியோர் சத்தீஸ்கர், ராய்ப்பூரில் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- கர்நாடகா, பெலகாவியில் புதிய தியான மந்திர் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஸ்வாமி ஷ்ரத்தானந்தா ஆரத்தி நிகழ்த்துகிறார்.
-
- பிரம்மாச்சாரிகள் சச்சிதானந்தா மற்றும் சாம்பவானந்தா காந்திதாமில் ஒரு நாள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் மற்றும்…
-
- ஸ்வாமி நிகமானந்தா மற்றும் பிரம்மச்சாரி சகஜானந்தா மேற்கு வங்கம், சிலிகுரியில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- ஸ்வாமி கேதாரானந்தா மற்றும் பிரம்மச்சாரி வினம்ரானந்தா ஆந்திரப் பிரதேசம், விஜயநகரத்தில் ஒரு நாள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்…
-
- ஸ்வாமிகள் அச்யுதானந்தா, ஆத்யானந்தா மற்றும் பிரம்மச்சாரி சௌம்யானந்தா பஞ்சாப், லூதியானாவில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.







































