புத்தாண்டின் தொடக்கத்தில், நாம் தீர்மானமான முடிவுடனும் ஆன்மீக உறுதியுடனும் நம் வாழ்க்கையின் புதிய சகாப்தத்தில் நுழைவோம்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி, புத்தாண்டு பிறப்பு என்பது நமது பயனுள்ள இலக்குகள் மற்றும் நாட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கான சரியான நேரம் ஆகும். இந்த முயற்சியில் நமக்கு உதவும் வகையில் தியானத்துடன் புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியத்தை அவர் நிறுவினார்.
புத்தாண்டை வரவேற்கும் இந்த தனித்துவமான வழியை அனுபவிக்க ஒரு சிறப்பு புது வருட முன் தின தியானம் YSS சன்னியாசி ஒருவரால் நடத்தப்பட்டது.
புது வருட முன் தின தியானம் நமது ஆசிரமங்கள், தியான மையங்கள் மற்றும் மண்டலிகளிலும் நடத்தப்பட்டது.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
இந்த புத்தாண்டு சமயத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு பங்களிக்க உங்களை வரவேற்கிறோம். நன்கொடை அளிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.