பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி

நினைவு தின தியானம்

வியாழக்கிழமை, மார்ச் 7, 2024

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

…அன்பு மட்டுமே என் இடத்தை நிரப்பும். இறைவனைத் தவிர வேறு எதையும் அறியாதபடிக்கு இறை அன்பில் திளைத்திருங்கள்; அந்த அன்பை அனைவருக்கும் கொடுங்கள்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

நமது அன்பிற்குரிய குருதேவரின் மகாசமாதியை (முக்தி அடைந்த யோகியின் தேகத்தில் இருந்து அவரின் இறுதி உணர்வுபூர்வ வெளியேற்றம்.) நினைவுகூரும் வகையில், மார்ச் 7, வியாழன் அன்று காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை (IST) YSS சன்னியாசி ஒருவர் ஆங்கிலத்தில் சிறப்பு தியானம் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் தரும் வாசிப்புகள் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெற்றது.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கு கூடுதலாக, நமது ஆசிரமங்கள் மற்றும் மையங்களிலும் பல்வேறு நினைவு தின நிகழ்ச்சிகள் நேரில் நடத்தப்பட்டன.

தங்கள் வாழ்க்கையில் பல அருட்கொடைகள் பொழிந்த குருவுக்கு, இந்த சிறப்பு நாளில், பக்தர்கள் தங்கள் நன்றியுணர்வின் அடையாளமாக குரு-காணிக்கை சமர்ப்பிக்கிறார்கள். நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் இந்த காணிக்கையை செலுத்தலாம் அவரது ஆன்ம அனுபூதி போதனைகளைப் பரப்புவதற்கு உங்கள் மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp