என்னுடைய சரீரம் மறைந்துவிடலாம், ஆனால் என் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மேலும் என் ஆன்மா வாழ்ந்து கொண்டே இருக்கும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
மகாசமாதி என்பது முக்தி அடைந்த யோகி, ஸ்தூல உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறுவதைக் குறிக்கிறது. நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி புனித தினத்தில், YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் தியானம் வழி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் அளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.
இந்த விசேஷ நாளில், பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தின.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
- பரமஹம்ஸ யோகானந்தா இன் மெமோரியம்: பர்ஸனல் அகௌன்ட் ஆஃப் த மாஸ்டர்’ஸ் ஃபைனல் டேஸ்
- பரமஹம்ஸ யோகானந்தர்
- கிரியா யோக தியானப் பாதை
- இறுதி ஆண்டுகள் மற்றும் மகாசமாதி – பரமஹம்ஸ யோகானந்தர்
- த ஃபைனல் டேஸ் ஆஃப் பரமஹம்ஸ யோகானந்தா — எ டாக் பை ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா (சங்கமாதா அண்ட் தர்ட் ப்ரெஸிடென்ட் ஆஃப் YSS/SRF)
- YSS நூற்றாண்டை நினைவு கூரும் வண்ணம் பிரதமர் தபால் தலை வெளியிடுகிறார்
இந்த விசேஷ தினம், குரு தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் அளவிடற்கரிய அருளாசிகளுக்கு அவருக்கு மரியாதை செலுத்தி, குரு-காணிக்கை மூலம் நன்றியை வெளிப்படுத்தும் நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்கொடையை நீங்கள் ஆன்லைனில் அளிக்கலாம். உங்கள் தாராளமான பங்களிப்பு அவருடைய உத்வேகம் தரும் போதனைகளைப் பரப்ப உதவும்.