ஒய் எஸ் எஸ் பக்தர்கள் வழி நடத்தும் ஆன்லைன் தியானங்கள்
(ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகள்)

நிகழ்வு பற்றி

சன்னியாசிகள் வழி நடத்தும் தியானங்கள் தவிர, ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரத்தின் வாராந்திர காலண்டரில் பக்தர்கள் வழி நடத்தும் தியானங்களையும் வழங்குகிறோம்.

கவனத்திற்கு: ஜூலை முதல், வங்காளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பக்தர்கள் வழிநடத்தும் தியானங்கள் இனி ஒவ்வொரு வாரமும் முறையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:10 மணிக்கு (IST) நடத்தப்படும்.

அட்டவணை

ஒவ்வொரு தியானமும் இணைந்து செய்யும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஒரு தொடக்கப் பிரார்த்தனை, ஆன்மீக நாட்குறிப்பில் இருந்து வாசித்தல், கீதங்கள், மற்றும் சிறிது நேர மெளன தியானம். பின்னர் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவுப் பிரார்த்தனையுடன் முடிவடையும். இந்த தியானங்கள் ஒவ்வொன்றிலும் இசைக்கப்படும் கீதங்கள் ஆங்கிலம் மற்றும் தியானம் நடத்தப்படும் மொழி இரண்டிலும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

காலை தியானங்கள்

ஆங்கிலம்: காலை 6:40 மணி முதல் 8:00 மணி வரை

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும்

இந்தி: காலை 6:40 மணி முதல் 8:00 மணி வரை

ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும்

மாலை தியானங்கள்

ஆங்கிலம்: மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

செவ்வாய் மற்றும் நீண்ட தியான நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும்***

இந்தி: மாலை 5:10 மணி முதல் இரவு 6:30 மணி வரை

செவ்வாய் மற்றும் நீண்ட தியான நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும்***

வங்காளம்: மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ஒவ்வொரு திங்கட்கிழமையும் (ஜூலை 7, 2025 முதல்)

கன்னடம்: மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ஒவ்வொரு புதன்கிழமையும்

தமிழ்: மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகள்

தெலுங்கு: மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (ஜூலை 4, 2025 முதல்)

*** நீண்ட தியான அட்டவணைக்கு கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்

நீண்ட தியானங்கள்

இரண்டு மணி நேர தியானங்கள்:

ஆங்கிலம்: மாலை 6:10 மணி முதல் இரவு 8:30 மணி வரை

ஒவ்வொரு புதன்கிழமையும்

இந்தி: மாலை 5:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ஒவ்வொரு திங்கள்கிழமையும்

ஆறு மணி நேர தியானங்கள்:

ஆங்கிலம்: மாலை 2:10 மணி முதல் இரவு 8:30 மணி வரை

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை

நீண்ட தியானங்களின் வடிவம்:

நீண்ட தியானமானது, சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் கூட்டுப்பயிற்சியுடன் தொடங்கி, ஒரு ஆரம்ப பிரார்த்தனை, உத்வேகம் தரும் வாசிப்புகள், கீதம் பாடுதல் மற்றும் 30-50 நிமிடங்கள் நீடிக்கும் அமைதியான தியான வேளைகளுடன் தொடரும். இந்த தியானம் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும், ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடையும்.

சன்னியாசிகள் வழி நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் இந்த ஆன்லைன் தியானங்கள் நடத்தப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆன்லைன் தியானத்தில் பங்கேற்பது எப்படி”, என்பதை பார்வையிடுங்கள், நீங்கள் அதை அறிந்திருக்கவில்லை என்றால்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர