Event Listing Type: Past event

குரு பூர்ணிமா – ஜூலை 10, 2025

குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ இடையே உள்ள உறவுதான்‌, நட்பில்‌ உள்ள அன்பின்‌ மிக உயர்ந்த வெளிப்பாடு; அது இருவரும்‌ பகிர்ந்து கொள்ளும்‌ ஒரே இலட்சியமாகிய–அனைத்திற்கும்‌ மேலாக இறைவனை நேசிப்பது–என்ற பெருவிருப்பத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்த நிபந்தனையற்ற தெய்வீக

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தின நினைவு தியானம் — மே 10, 2025

யோகானந்தர், “இறைவனை அறிந்தவர்களின்‌ முழுமையான இயல்பை உங்களால்‌ ஆழம்‌ காண முடியாது, ஏனென்றால்‌ அவர்கள்‌ அளவில்லா ஆழம்‌ உடையவர்கள்‌. என்னுடைய குருதேவர்‌ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்‌ அப்படிப்பட்டவரே. அவர்‌ அனைத்திலிருந்தும்‌ தனிப்பட்டு இருந்தார்‌. இறைவனுடன்‌

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி தின நினைவு தியானம் — மார்ச் 9, 2025

மனிதன் தெய்வீகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத வரையில் மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய். — ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஞானாவதாரம்

நினைவு தின ஆறு மணி நேர தியானம் — மார்ச் 8, 2025

தினமும் உங்களுடைய தவறாத ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர வேறு எதுவும் அவசியமில்லை. அதற்கு கிரியா யோகத்தை விடாது பழகி வாருங்கள் — ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி நமது அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின்

பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி தின நினைவு தியானம் — மார்ச் 7, 2025

என்னுடைய சரீரம் மறைந்துவிடலாம், ஆனால் என் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மேலும் என் ஆன்மா வாழ்ந்து கொண்டே இருக்கும். — பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி என்பது முக்தி அடைந்த யோகி, ஸ்தூல

சிறப்பு ஆன்லைன் நீண்ட தியானம் — 2 ஜூலை, 2022

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவில் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை ஆறு மணி நேர சிறப்பு தியானம் நடத்தப்பட்டது. தியான நிகழ்வு சக்தியூட்டும் உடற்

தமிழில் சொற்பொழிவு — டிசம்பர் 4, 2021

பரமஹம்ஸ யோகானந்தரின் ” எப்படி-வாழ-வேண்டும் ” என்ற போதனைகளின் அடிப்படையில், ஒரு ஒய் எஸ் எஸ். சன்னியாசி டிசம்பர்,4, 2021 அன்று தமிழில் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை