Event Category: நினைவேந்தல்கள்

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தின நினைவு நிகழ்ச்சிகள் — மே 2026

எனது குருதேவர்‌ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வருக்கு அனைத்திற்காகவும்‌ கடமைப்பட்டுள்ளேன்‌; அவர்‌ எல்லா வழிகளிலும்‌ தலை சிறந்தவராக விளங்கினார்‌. அவருடைய விவேகத்தைப்‌ பின்பற்றியதன்‌ மூலம்‌ எனது பணியைச்‌ செய்வதில்‌ வெற்றி காண முடிந்தது…. — பரமஹம்ஸ

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரைப் போற்றும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள், — மார்ச் 2026

பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி தினம் — பரம்பொருளுடன் ஐக்கியமான நிலையில், ஒரு மாபெரும் யோகி தனது ஸ்தூல உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறும் நிகழ்வு —மார்ச் 7 அன்று வருகிறது. அவரது குருவான ஸ்வாமி

ஜன்மோத்ஸவ் 2026 நினைவுகூரும் நிகழ்ச்சிகள்

இறைவனிடம் அன்பு மற்றும் மனித குல சேவை ஆகிய உயரிய லட்சியங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையில் முழுமையாக வெளிப்பட்டன. கிழக்கையும் மேற்கையும் ஆன்மீக ரீதியாக ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், அனைத்து உள்ளங்களிலும் இறைவனுக்கான ஏக்கங்களை எழுப்பவும்

புத்தாண்டு முந்தைய நாள் தியானம் — டிசம்பர் 31, 2025

புதிய வருடம்‌ எனும்‌ தோட்டத்தில்‌ நீங்கள்‌ செடிகளை நடுவதற்குப்‌ பொறுப்பாளியானவர்‌ என கற்பனைச்‌ செய்யுங்கள்‌. இந்த மண்ணில்‌ நல்ல பழக்கவழக்கங்கள்‌ எனும்‌ விதையினை விதையுங்கள்‌. கவலைகளையும்‌ கடந்தகால தவறான செயல்கள்‌ எனும்‌ களையினையும்‌ களைந்தெறியுங்கள்‌.

கிறிஸ்துமஸ் நினைவு தியானம் — டிசம்பர் 25, 2025

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்து-அன்பு மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள் வழக்கத்தை விட வலுவாக விண்ணுலக மண்டலங்களிலிருந்து பூமிக்கு வெளிப்படுகின்றன. இயேசு அவதரித்த போது பூமியில் பிரகாசித்த எல்லையற்ற ஒளியால் வானவெளி நிரப்பப்பட்டது. பக்தி

லாஹிரி மகாசயர் அவதார தின நினைவு தியானம் — செப்டம்பர் 30, 2025

“கிரியாவைப் பயில்பவர்களுடன் நான் என்றும் இருப்பேன்,” என்று அவர் தன்னருகில் இருக்க முடியாத சீடர்களுக்கு ஆறுதலாகக் கூறுவார். “என்றும் பெருகிவரும் உன் ஆன்மீக உணர்வுகளின் மூலமாக நான் உனக்குப் பிரபஞ்ச வீட்டிற்கு வழி காட்டுவேன்.”

லாஹிரி மகாசயர் மகாசமாதி தின நினைவு தியானம் — செப்டம்பர் 26, 2025

இடைவிடாது தியானம் செய். அதனால் நீ விரைவிலேயே உன்னை எல்லாவிதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய். உடலின் கைதியாக இருந்து கொண்டிருப்பதை நிறுத்து. கிரியா என்னும் ரகசியத் திறவுகோலின் மூலம் பரம்பொருளினுள் தப்பித்துக்

மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் — ஜூலை 25, 2025

இறைவனை அறிவதற்கு வேண்டிய விஞ்ஞான உத்தியான கிரியா யோகம், கடைசியாக எல்லா நாடுகளிலும் பரவும், மேலும் மனிதனின் தனிப்பட்ட, எல்லை கடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணக்கமாக்க உதவும். — மகாவதார பாபாஜி,

குரு பூர்ணிமா – ஜூலை 10, 2025

குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ இடையே உள்ள உறவுதான்‌, நட்பில்‌ உள்ள அன்பின்‌ மிக உயர்ந்த வெளிப்பாடு; அது இருவரும்‌ பகிர்ந்து கொள்ளும்‌ ஒரே இலட்சியமாகிய–அனைத்திற்கும்‌ மேலாக இறைவனை நேசிப்பது–என்ற பெருவிருப்பத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்த நிபந்தனையற்ற தெய்வீக